Saturday, August 1, 2009
காமெடி கதை1
ஒரு மாணவன் பள்ளிக்கு போகும் பதில் சந்தைக்கு போனான்.. அங்கு மாடு அவனை முட்டியது.. இரத்தம் வடிந்தது.. பள்ளிக்கு போனான்.. ஆசிரியர் மாணவனை பார்த்து என்னடா இரத்தம் வருது.. அவன் "சந்தைக்கு போனேன் மாடு முட்டுச்சு இரத்தம் கொட்டுச்சு".. என்ன பாட்டு பாடுர.. இல்ல மிஸ்.. சேரி உட்காரு.. என்னடா பொம்பல கிட்ட உட்காந்து இருக்க.. அவன் ஆண் என்ன பெண் என்ன நீ என்ன நான் என்ன.. சேரி போய் காபி வாங்கிட்டு வா.. அவன் காபி வாங்கிவிட்டு வந்நதான்.. என்னடா பாதி காபி கானும்.. நான் குடிச்சுட்டேன்.. என்னது???/ "ஆண் பாதி பெண் பாதி நீ பாதி நான் பாதி"... வா ஹ்ச்சம் ட போவோம்.. அவன் நீ முன்னால போனனா நான் பின்னால வாரேன்.. ஹ்ச்சம் உன்னோட சொந்தக்காரங்கல கூப்பித்து வா.. அவன் ஒரு குழந்தையை கூப்பித்து வந்து "அழகிய தமிழ் மகள் இவள்"என்று பாடின்னான்.. அவன் பள்ளிக்கு வரவில்லை.. அவன் அப்பா கடையில் வேலை பார்த்தான். டீ சுட்டதால் அவன் சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று பாடின்னான்.. அவன் நண்பன் என்னடா நேத்து உங்க விட்டுல டம் டம் என்று சத்தம் கேட்டுச்சு.. அதா நேத்து ராத்திரி அம்மா விலக்கமாத்தடி சும்மா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment